426
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 2 ஆண் பயணிகளிடம் இருந்து சுமார் 78 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 402 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரே விமானத்தில்...

173
ஆந்திர மாநிலம் காவலி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இருவேறு கார்களில் எடுத்து செல்லப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் ஒரு கோடி ரூபா...

1596
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதானவர்களிடமிருந்து இதுவரையில் நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎல் நகைக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி,...

2174
கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் உடல் உறுப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட  மூன்றரைக் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஆறு பயணிகளிடம் ...

2525
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த பயண...

2755
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவல் கிடத்ததன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத...

3182
கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வளைகுடா நாடுகளில் இருந்து சிலர் ...



BIG STORY